புவனேஸ்வர்: ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் கலவர கும்பலிடம் சிக்கிய மத்திய கூடுதல் காவல் படை (CRPF) காவலர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டார்.