புது டெல்லி: தொழில் வளர்ச்சியினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.