ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தான் படையினர் கடுமையான தாக்குதலை நடத்தினர்.