ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் சிலர் ஜம்முவிற்குள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.