அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கப்படுமானால், மத்திய அரசிற்கு அளித்து வரும் ஆதரவை எப்போது விலக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை முடிவு செய்வதற்காக இடதுசாரிகள் நாளை கூடுகின்றனர். புது டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், பன்னாட்டு அணு சக்தி முகமை ஆளுநர்கள் குழுவிடம் அரசு எப்போது பேச்சு நடத்தப் போகிறது என்று நாளை அரசிடம் கேட்கப் போகிறோம். அவர்கள்...