புது டெல்லி: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தேசப் பாதுகாப்பிற்கான உயர்மட்டக் குழுவினை பிரதமர் மன்மோகன் சிங் அவசரமாகக் கூட்டியுள்ளார்.