பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.