1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. No Prior Permission Needed for Arrests Outside Assembly Premises: Speaker G.T. Prabhakaran Clarifies on MLA Markandeyan's Arrest

ஒரு எம்.எல்.ஏவை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையில்லை.. ஜேடி பிரபாகர்...

சபாநாயகர்
பேரவை தலைவர் முன் அனுமதியின்றி பேரவை அமைப்பு எல்லைக்குள் யாரையும் கைது செய்யக்கூடாது என சபாநாயகர் ஜி.டி. பிரபாகரன் விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில், வெளியே நடைபெறும் சம்பவங்களில் கைது செய்ய பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது விவகாரம் தொடர்பாக பேசிய சபாநாயகர், 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், தான் முறையாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மார்க்கண்டேயன் கைது குறித்து உரிய தகவல் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த விளக்கம் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edite by Siva
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் - திமுக ஒருவரை ஒருவர் எதிரி போல் பார்க்கின்றதா? ஆனால் கனிமொழியையும் ஜோதிமணியையும் பார்த்தா அப்படி தெரியலையே