கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்பில் முரண்பாடுகளுக்கான வலுவான காரணமில்லாமல் அவை விடுதலை செய்து வழங்கும் தீர்ப்பில் உயர் நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.