அஸ்ஸாம் மாநிலம் கோலாகட் என்ற இடத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்ததில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.