புது டெல்லி உப்ஹார் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 12 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது