சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகளுடன் நேற்றிறவு நடந்த துப்பாக்கி சண்டையில் மத்திய கூடுதல் காவல் படை வீரர்கள் 17 பேர் உட்பட 41 காவலர்களை காணவில்லை.சத்தீஸ்கர் மாநிலம் தன்டவாட மாவட்டத்தில் எலம்பட்டி என்ற இடத்தில் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் நேற்றிரவு நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மத்திய கூடுதல் பாதுகாப்பு படை வீரகளையும் சேர்த்து மொத்தம் 115 பேர் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது நக்சலைட்...