சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகளுடன் நேற்றிறவு நடந்த துப்பாக்கி சண்டையில் மத்திய கூடுதல் காவல் படை வீரர்கள் 17 பேர் உட்பட 41 காவலர்களை காணவில்லை.