கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களான ஆந்திரா, கர்நடகா, கேரளாவிலும், அதனைத் தொடர்ந்து மகராஷ்டிராவிலும் பெய்துவரும் கன மழைக்கு இதுவரை 126 பேர் பலியாகியுள்ளனர்.