1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் புயல், மழை பலி 1000-ஐ தாண்டியது

பிலிப்பைன்ஸ்
FILE
பிலிப்பைன்ஸிலகடந்த 4 ஆமதேதி வீசிபோபசூறாவளி காற்றுமஅதனைததொடர்ந்து புயலமழையாலுமபலியானோரஎண்ணிக்கை 1000-தாண்டியதாஅரசசெய்தி குறிப்பதெரிவித்துள்ளது.

பிலிப்பைன்‌‌சி‌ல் கடந்த 4 ஆமதேதி போபசூறாவளி புயலகாற்றவீசியது. இதனைததொடர்ந்தகடுமபுயலமழையுமபிலிப்பைன்ஸைததாக்கியது. இதிலபிலிப்பைன்ஸகடுமையாகபபாதிக்கப்பட்டது. அரசபேரிடரஅமைப்பஇப்புயலாலஏற்பட்பாதிப்பகுறித்தநேற்றசெய்தி குறிப்பவெளியிட்டுள்ளது.

அதில், இப்புயலில் 1020 பேரபலியாகியுள்ளனரஎன்றும் 844 பேரைககாணவில்லஎன்றுமதெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமலபோனவர்களிலநூற்றுகணக்கானோரமீனவர்களமற்றுமகிராமத்தினர்களஆவரஎன்றுமமீட்பபணி தொடர்ந்தநடந்தவருவதாகவுமஅச்செய்தி குறிப்பதெரிவித்துள்ளது.
About Writer
Webdunia