1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பூமிக்கு அடியில் அமெரிக்கா அணுகுண்டு சோதனை

அமெரிக்கா
அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலஉள்நிவேடாவில், போல்லக்ஸஅணுக்குண்டசோதனை கடந்த புதன் கிழமை அன்று நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியின் கீழ் இது நான்காவது அணுக்குண்டு சோதனை ஆகும்.

இதுதொடர்பாஅமெரிக்தேசிஅணபாதுகாப்பநிர்வாகமவெளியிட்செய்திக்குறிப்பில், போல்லக்ஸஅணுகுண்டசோதனபூமிக்கஅடியிலநடத்தப்பட்டிருக்கிறது. இதஅமெரிக்காவின் நடந்த 27-வதசோதனஆகும். அணஆயுதங்களபாதுகாப்பு, ஆற்றலபராமரிப்பபற்றிதகவல்களஇந்பரிசோதனமூலமதெரிவருமகூறப்பட்டுள்ளது.

இந்த அணுஆயுத சோதனைக்கு வலுவாஎதிர்ப்பு தெரிவித்து ஜப்பான் அரசின் சார்பாக ஹிரோஷிமா மேயர் கசுமி மட்சுய் மற்றும் நாகாசாகியின் மேயர் டோஷிமா டோவும் கடிதம் ஒன்றை வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளனர்.

About Writer
Webdunia