இந்திய டாக்டர் மரணம்- அயர்லாந்து அதிபர் தலையீடு
இந்தியாவை சேர்ந்த பெண் டாக்டர் சவிதாவின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த அயர்லாந்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
சவிதாவின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அவரது கணவர் பிரவீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை அடுத்து, பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்பதை உறுதி செய்யும் விதமாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என இந்த விவகாரத்தில் அந்த நாட்டு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கேட்டு கொண்டுள்ளார்.
சவிதாவின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அவரது கணவர் பிரவீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை அடுத்து, பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்பதை உறுதி செய்யும் விதமாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என இந்த விவகாரத்தில் அந்த நாட்டு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கேட்டு கொண்டுள்ளார்.
