அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு ஈரான் முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான திறனை தான் பெற்றுவிட்டதை உலக நாடுகளுக்கு வெளிப்படையாக ஈரான் அறிவித்துள்ளது.அணுஆராய்ச்சி மையத்தில் அணு உலையின் இயக்கத்தை அதிபர் முகமத் நிஜாத் இன்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய நிஜாத், அணுஆயுத எரிபொருள் கருவிகளையும் உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார்.இதன் மூலம் தனது அணு ஆயுத வல்லமையை வெளிப்படுத்தியும் இருக்கிறது ஈரான்....