ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் கிழக்கு சும்பாவா தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.7 ஆக பதிவாகி உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.