கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கப் படையினர் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.