கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த மோதலில் படையினர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.