கொழும்பு: இலங்கை வவுனியாவில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 19 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.