திபெத்தில் சீன அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் அதிகமாகியுள்ளதால் சீனா அங்கு பலத்த கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடக்கு முறைகளை எதிர்க்க திபெத்தில் உள்ள பெளத்தத் துறவிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.