நியூயார்க்: கடந்த 50 ஆண்டுகளாக உலகம் வெப்பமயமாதல் நிகழ்வினால் கடலடியில் ஆக்ஸிஜன் குறைந்து வருவதாகவும், இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.