உருக்கு ஆலைகள் உருக்கு, இரும்பு விலைகளை அதிகரித்து இருப்பது நியாயமானதல்ல என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.