பால் பவுடர் ஏற்றுமதி செய்வதற்கு விதித்ததிருந்த தடையை தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று விவசாய இணை அமைச்சர் தஸ்லிமுதீன் தெரிவித்தார்.