ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.