மத்திய அரசு விமான பெட்ரோல் விலையை முறைப்படுத்தவில்லை என்றால், விமான கட்டணங்கள் அதிகரிக்கும் என்று பாரமவுண்ட் ஏர்வேஸ் மேலாண்மை இயக்குநர் எம். தியாகராஜன் தெரிவித்தார். பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனம் திருச்சி- சென்னை இடையே புதிதாக ஆரம்பித்துள்ள விமான சேவையை திருச்சியில் தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, விமான பெட்ரோலிய விலையை முறைப்படுத்தவில்லை எனில், விமான கட்டணங்கள் அதிகரிக்கும். இதனால் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை...