பங்குச் சந்தையில் மந்த நிலை நிலவிய போதும், மத்திய அரசு நிறுவனமான ஊரக மின்கட்டுமான கழகம் (Rural Electrification Corporation) திட்டமிட்டபடி பொதுப் பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இது ரூ.10 முகமதிப்புள்ள பங்குகளை ரூ.90 முதல் ரூ.105 என்ற விலையில் வெளியிடுகிறது. மொத்தம் 15 கோடியே 61 ஆயிரத்து 20 ஆயிரம் பங்குகளை வெளியிடுகிறது. இதன் மூலம் இதன் மொத்த முதலீட்டில் 18.81 விழுக்காடு மதிப்பிற்கான பங்குகளை வெளியிடுகிறது. இதற்கு...