Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணா அதிரடி கைது!

Written By siva
Updated: திங்கள், 7 மார்ச் 2022 (08:00 IST)
தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியில் இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ கண்டுபிடித்தது
 
இதனையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இது குறித்து விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணன் முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது
 
இதனை அடுத்து முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் நேற்று கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

என் மகன் என்னா தீவிரவாதியா?!.. ஏன் திட்றீங்க?... யஷ் அம்மா கண்ணீர் பேட்டி!..

ஒரே நாளில் 4 பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடக்கம்.. குஷில் ரசிகர்கள்...

அஜித் சார் ஒரே ஒரு போன் பண்ணார்!.. தூக்கமே வரல!.. ஜிவி பிரகாஷ் உருக்கம்!...

ஆறு மாசமா பீரியட் வரல!.. மூட் ஸ்விங்ஸ்-வோட போராடிக்கிட்டு இருக்கேன்!.. நடிகை பரினா உருக்கம்!..

பிறக்க போகும் குழந்தைக்கு பெயர் வைத்த ரசிகர்கள்.. சமந்தாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments