பாண்டியராஜன் இரண்டாவது மகன் பிருத்வி கதாநாயகனாக நடிக்கும் படம் `நாளை பொழுதும் உன்னோடு'. இதில் `கருவாப்பையா... கருவாப்பையா...' என்று `தூத்துக்குடி' படத்தில் ஆட்டம் போட்ட கார்த்திகா கதாநாயகியாக நடிக்கிறார்.