கடவுளிடம் தப்பிய மாமி!
இப்போதெல்லாம் மாமி சதா சர்வமும் கடவுளே கதி என்று இருக்கிறாராம். மகளின் பாய் ஃபிரெண்ட் விடயத்தில் வாய் பொத்தி மெளனம் காக்கும் மாமியின் மம்மி, இந்தமுறை மகளைக் கண்டித்திருக்கிறார்.
கடவுள் ஏற்கெனவே இரண்டு நடிகைகளுக்கு அருள்பாலித்தவர் என்பதால்தான் இந்த எச்சரிக்கையும், கண்டிப்பும்.
கடவுள் ஏற்கெனவே இரண்டு நடிகைகளுக்கு அருள்பாலித்தவர் என்பதால்தான் இந்த எச்சரிக்கையும், கண்டிப்பும்.
