ரஜினியின் வாழ்க்கையை கசக்கி சாறுபிழிந்து, 'ரஜினி சப்தமா சகாப்தமா' என்றொரு புத்தகத்தை கிழக்குப் பதிப்பகம் கொண்டு வந்தது. புத்தகம் அமோக விற்பனை.