ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான ஆதரவை நிறுத்திக்கொண்ட போயிங் நிறுவனம்

புதன், 2 மார்ச் 2022 (10:04 IST)
உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ரஷ்யாவை சேர்ந்த தங்கள் தொழில் கூட்டாளிகளுடனான உறவை துண்டித்துக்கொண்டது.


மாஸ்கோவில் தங்கள் நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளை நிறுத்துவதாக, அந்நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவி, பராமரிப்பு, விமான பாகங்கள் ஆகியவற்றை போயிங் நிறுவனம் இனி வழங்காது.

யுக்ரேன் தலைநகர் கீயவ்வில் உள்ள தங்கள் அலுவலகத்தை திங்கள்கிழமை அந்நிறுவனம் மூடியது. மேலும், மாஸ்கோவில் விமான ஓட்டுநர் பயிற்சிகளையும் நிறுத்தியது.

அந்நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “அந்த பிராந்தியத்தில் உள்ள தங்கள் குழுவினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் கவனம் செலுத்திவருகிறோம்” என தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments