தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸ்: மே 6 முதல் தமிழ்நாட்டில் விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
- மீண்டும் ரஜினி பக்கம் சென்ற இயக்குனர்… கதவை சாத்திய சூப்பர் ஸ்டார்!
- ஸ்டாலினுக்கு பாராட்டு விழா… வேலையை ஆரம்பித்த சினிமாக்காரர்கள்!
- கோவை தமிழகத்தின் உத்தரபிரதேசமா? திமுக வேட்பாளரின் பதிவு!
- அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு – நிறுத்தப்பட்டது ஐபிஎல் தொடர்!
பாலம் இடிந்து மெட்ரோ ரயில் விபத்து… மெக்சிகோவில் 15 பேர் பலி!
மெக்ஸிகோ நாட்டில் பாலம் இடிந்து விழுந்து ரயில் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் மெட்ரோ ரயில் ஒன்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென பாலம் இடிந்து ரயில் விழுந்ததில் கீழே நின்ற கார்கள் மேல் ரயில் பெட்டிகள் விழுந்தது. இந்த கோரமான விபத்தில் இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாகவும், 75க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
