இந்தியா பல வருடங்களாகவே ஈரான், ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. கச்சா எண்ணெயை அடிப்படையாக வைத்துதான் எரிபொருள் உற்பத்தி செய்யப்பட்டு கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்கள் தயாரிக்கப்படுகிறது.. தற்போது ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.. அதோடு வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் கப்பல்கள் ஹோர்மூஸ் ஜலசந்தி...