தொடர்புடைய செய்திகள்
- தாலிபன் ஆட்சியை அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை - அமெரிக்கா!
- 22.33 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவர் உள்துறை அமைச்சர்: ஆப்கனின் புதிய அமைச்சரவை
- 22.27 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- என்னென்ன பண்றாங்க பாருங்க… அலங்கார விளக்கான தடுப்பூசி குப்பிகள்! – செவிலியரின் செம ஐடியா!
சூறையாடிய இடா புயல் …
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் இன்று இடா புயல் காரணமாகப் பெய்த கனமழையில் சிக்கி சுமார் 82 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகிறது.
இந்தச் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நெவார்க், லகார்டியா மற்றும் மற்றும் ஜே.எஃப்.கே ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் அரசு தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
