தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!
- மகிழ்ச்சியாக இருந்தது: பிரதமர் சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேட்டி!
- ஒரு பிரதமர் கூட முழுமையாக ஆட்சி செய்யவில்லை: என்ன நடக்கின்றது பாகிஸ்தானில்?
- பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான்! – ஆட்சிகவிழ்ப்பா?
- இமாம் உல் ஹக் சதம் வீண்: ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்!
பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: இம்ரான்கான்
பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் இறுதிவரை போராடுவேன் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த முக்கிய அரசு கட்சியின் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது
இந்த நிலையில் இன்று இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஏப்ரல் மூன்றாம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் பிரதமராக இறுதிவரை போராடுவேன் என்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் மேலும் கூறியபோது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் பாகிஸ்தானின் தலையெழுத்து வரும் ஞாயிறு அன்று நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
அடுத்த கட்டுரையில்
