செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:34 IST)

மீண்டும் ஆஸ்திரியா நாட்டில் ஊரடங்கு!

மீண்டும் ஆஸ்திரியா நாட்டில் ஊரடங்கு!
ஆஸ்திரியா நாட்டில் கொரொன தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு உத்தர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரியா நாட்டில் கொரொனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.