1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:34 IST)

மீண்டும் ஆஸ்திரியா நாட்டில் ஊரடங்கு!

ஆஸ்திரியா நாட்டில் கொரொன தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு உத்தர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரியா நாட்டில் கொரொனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.