தொடர்புடைய செய்திகள்
- நள்ளிரவில் கார் ஓட்டி வந்த சிறுவன் : மடக்கி பிடித்த போலீஸ்...
- நள்ளிரவில் காரை பரிசோதித்த போலீசார் - 14 வயது சிறுவன் செய்த செயலால் அதிர்ச்சி!
- 17 வயது சிறுவன் செய்த காரியம் : மொத்த ஊரும் சோகம் !
- சிறுவனை ஆசைக்காட்டி அழைத்துச் சென்ற பெண் – போக்ஸோ சட்டத்தில் கைது
- யு-டியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த அட்டகாச சிறுவன்
13 வயதில் மென்பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சிறுவன்
கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் துபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கியுள்ளான்.
கேரளா மாநிலம் திருவில்லாவை சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் என்ற சிறுவன், 5 வயதில் தனது பெற்றோருடன் துபாய்க்கு சென்றான். கணினி மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன், 9 வயதில் செயலி ஒன்றை உருவாக்கினான். பின்னர் கிளைண்டுகளுக்கு லோகோ மற்றும் இணையதளங்களை உருவாக்கி கொடுத்து வந்தான்.
இந்நிலையில் துபாயில் ஆதித்யன் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளான். தனது 18 வயதில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதே லட்சியம் என அச்சிறுவன் கூறியுள்ளான்.
அடுத்த கட்டுரையில்
