1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (19:55 IST)

குழந்தைகளுக்கு தலா ரூ.65 ஆயிரம்

ஜப்பான் நாட்டில் கொரொனா தொற்றுக் காரணமாக மாணவர்களுக்கு பொருளாதார சிறப்பு ஊக்கத் தொகை தர அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்று பரவியது. தற்போது கொரொனா 2 வது பரவி வருகிறது.

இந்நிலையில்,  கிழக்கு ஆசிய நாடான ஜப்பான்  அந்நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் 18 வயதிற்கு கீழுள்ள சிறுவர்களுக்கு 1 லட்சம் யென் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் வரும் 19 ஆம் தேத் வெளியாகும் எனத் தெரிகிறது.