தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற தாய், 6 குழந்தைகளை இழந்த சோகம்!
- சீனாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப் பாட அழுத்தம் குறைக்க புதிய சட்டம்
- குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பு மருந்து தயார்
- குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அவசியமற்றது? – மருத்துவ நிபுணர்கள் கருத்து!
- ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்
குழந்தைகளுக்கு தலா ரூ.65 ஆயிரம்
ஜப்பான் நாட்டில் கொரொனா தொற்றுக் காரணமாக மாணவர்களுக்கு பொருளாதார சிறப்பு ஊக்கத் தொகை தர அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்று பரவியது. தற்போது கொரொனா 2 வது பரவி வருகிறது.
இந்நிலையில், கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் அந்நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் 18 வயதிற்கு கீழுள்ள சிறுவர்களுக்கு 1 லட்சம் யென் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் வரும் 19 ஆம் தேத் வெளியாகும் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
