தொடர்புடைய செய்திகள்
- செல்லூர் ராஜூவுக்கு எதிராக தெர்மாகோலுடன் வந்த திமுக வேட்பாளர்! – மதுரையில் பரபரப்பு!
- கும்பலோடு வேட்புமனு தாக்கல்! – ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மீது வழக்கு!
- 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்… தமிழகத்தில் எதிர்க்கட்சியே இருக்காது – ஸ்டாலின் உறுதி!
- அதிமுக வேட்பாளரை உள்ளே நுழைய விடாமல் தடுத்த கிராமத்தினர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு!
- ஏப்ரல் 17ஆம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தபால் வாக்குக்கு எதிரான திமுக வழக்கு… தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்திருந்தது.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சில சலுகைகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இதன் மூலம் தேர்தலில் குளறுபடிகள் நடக்கலாம் என திமுக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இதற்கெதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
