கை நடுக்கம்
தாய்: ஏண்டா, எப்போதும் உனக்கு மருந்தை பாட்டியே கொடுக்க வேண்டும் என்கிறாய்?
சிறுவன்: பாட்டிக்குத்தான் கை நடுங்கும். அதனால் பாதி மருந்து கீழேயே போய்விடும்.
சிறுவன்: பாட்டிக்குத்தான் கை நடுங்கும். அதனால் பாதி மருந்து கீழேயே போய்விடும்.
