தொடர்புடைய செய்திகள்
- மும்பை கிரிக்கெட் அசோசியேசனுக்கு அஜாஸ் படேல் கொடுத்த பரிசு!
- இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!!
- நான் கிரிக்கெட் வீரராக வந்திருப்பேன்: உசைன் போல்ட் பேச்சு
- எந்தந்த அணிகள் எந்தந்த வீரர்களை தக்க வைத்துள்ளார்கள்… முழு விவரம்!
- தோனி சிஎஸ்கேவில் நீடிக்க தேவையில்லையா? – கவுதம் கம்பீர் கருத்தால் சர்ச்சை!
தலைகீழாக நின்று காலால் வைல்ட்பால் அறிவிப்பை வெளியிட்ட அம்பயர்!
தலைகீழாக நின்று காலால் வைல்ட்பால் அறிவிப்பை வெளியிட்ட அம்பயர்!
தலைகீழாக நின்று காலால் வைல்ட்பால் அறிவிப்பை வெளியிட்ட அம்பயர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.
பொதுவாக கிரிக்கெட்டில் வைல்டுபால் என்றால் இரண்டு கைகளையும் நீட்டி அதற்கான சைகையை நடுவர்கள் அறிவிப்பார்கள் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் நடுவராக செயல்பட்டவர் வைல்ட்பால் ஒன்றை தலைகீழாக நின்று காலால் இரண்டு காலையும் விரித்து சைகை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
