சென்னை vs மும்பை குவாலிஃபயர் –அச்சுறுத்தும் மோசமான வானிலை !

செவ்வாய், 7 மே 2019 (16:34 IST)
சென்னையில் இன்று இரவு நடக்க இருக்கும் முதல் குவாலிஃபயர் போட்டி மழையால்  பாதிக்கப்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ஐபிஎல் 2019 தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து இன்று முதல் குவாலிஃபயர் போட்டிகள் தொடங்குகின்றன. முதலாவது குவாலிஃபயரில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இன்று மதியத்தில் இருந்து சென்னையின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தமிழ்நாடு வெதர்மேன் வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் சிலப் பகுதிகளில் வெப்பச்சலன மழைப் பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மழையால் போட்டி பாதிக்கபப்டுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments