தொடர்புடைய செய்திகள்
- சேப்பாக்கம் அணி அதிர்ச்சி தோல்வி: மதுரையிடம் வீழ்ந்தது!
- 3 நிமிடங்கள் தாமதமாக வந்த பள்ளி மாணவர்கள்: ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனை
- கும்பகோணம் ஐய்யர் சிக்கன்: வில்லங்க விளம்பரத்தால் கிளம்பியது சர்ச்சை!
- டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவர்: ரசிகர்களுக்கு த்ரில்
- திருடிய ஐம்பொன் சிலைகளை, மீண்டும் கோவில் முன் வீசிச்சென்ற கொள்ளையர்கள்..
சாக்கடைக்குள் சொகுசாக படுத்திருக்கும் இளைஞர் ! வைரல் வீடியோ
இது போட்டி உலகம் நாம் சற்று சறுக்கினாலும் நம்மைத் தாண்டி வெற்றிபெற பலபேர் திறமையுடன் போராடிவருகின்றனர். அப்படி இருந்தும் அந்நியன் படத்தில் வருவது போன்று இன்னும் சில இளைஞர்கள் சமூதாயத்தையும் குடும்பத்தையும் ஏழ்மையையும் காரணம் காட்டி வீணே பொழுது போக்கி வருவது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் பட்டப்பகலில் மதுகுடித்துவிட்டு, போதையில் தள்ளாடிக்கொண்டே சென்றார். அவர் செல்லும் போது கருப்பாயூரணி என்ற இடத்தில் உள்ள சாக்கடையில் விழுந்தாரா..இல்லை தானாகவே அதற்குள் சென்று படுத்தாரா என்று தெரியவில்லை. ஆனால் நெடுநேரமாகியும் அவர் அந்த சாக்கடையிலேயே சொகுசாக படுத்திருந்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
அடுத்த கட்டுரையில்
