தொடர்புடைய செய்திகள்
- 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
- டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் தடுக்கலாம் - தமிழக அரசு புதிய திருத்தம்!
- மாணவர்களுக்கு கோடை விடுமுறை: யாருக்கு, எத்தனை நாட்கள் ?
- பொதுத்தேர்வு தேதி பாடவாரியாக வெளியீடு !!
- இன்னும் சற்று நேரத்தில் 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
தண்ணீரில் கரையும் சாலை...பொதுமக்கள் அதிர்ச்சி...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரதான் மந்திரி சாலை திட்டத்தில் போடப்பட்ட சாலைகள் தண்ணீரில் கரைவதாக புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி என்ற பகுதியில் உள்ள தாலூகா ஏகப்பெருமங்களூர் கிராமத்தில் பிரதான் மந்திரி சாலை திட்டம் அமைக்கப்பட்டது. இந்தத் தார் சாலை தண்ணீரில் கரைவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தி புதிய சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
