தொடர்புடைய செய்திகள்
- தம்பி டீ ஒன்னு போடுப்பா…! – கேஷுவலாக விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்!
- மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய பெண் போலீஸ் – நேரில் வரவழைத்து பாராட்டிய முதல்வர்!
- சென்னையில் மழைக்கால மருத்துவ முகாம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
- மக்களே பயனடைவீர்!! இன்று சிறப்பு மருத்துவ முகாம்!
- முதல்வரே பாராட்டிவிட்டார், வேறு என்ன வேண்டும்: காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நெகிழ்ச்சி..!
முதல்வர் தொகுதியிலேயே நீர் தேங்கியுள்ளது- இபிஸ்
சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அங்குள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வில் ஈடுபட்டு மக்களுக்கு உதவி வருகிறார். அதேசமயம் முந்தைய ஆட்சியின் மீது அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது: அதிமுக மீது வேறு குற்றம்சாட்ட காரணம் இல்லையென்பதால் முதல்வர் ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் குறைகூறுகிறார். முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் முன்கூட்டி செயல்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளர்.
அடுத்த கட்டுரையில்
