தொடர்புடைய செய்திகள்
- திரைத்துறைக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கட்டும்… ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன விஷால்!
- வால்பாறை தொகுதி முடிவு அறிவிக்கப்பட்டது… அதிமுக வேட்பாளர் வெற்றி!
- பொறுப்பாளர்கள் கடைசி வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கவேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்!
- திமுக தொண்டர்களின் கொண்டாட்டத்தால் காவல் ஆய்வாளரின் வேலைக்கு வேட்டு!
- விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்!
அடுத்தடுத்து மோதல்… விராலி மலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!
திமுக மற்றும் அதிமுக முகவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக விராலிமலை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட தொகுதி விராலிமலை. அங்கு காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக மற்றும் அதிமுக முகவர்கள் இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததால் அவ்வப்போது வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது 7 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது மீண்டும் மோதல் எழவே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
