தொடர்புடைய செய்திகள்
- புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள்...!!
- ஸ்விகி, ஸொமாட்டோ மூலம் காய்கறி டெலிவரி – சென்னையில் சிறப்பு ஏற்பாடு
- தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள் பழங்கள் விற்கும் தமிழக அரசு
- துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை காய்கறி பொருட்கள் வாங்கி கொடுத்த விஜய் ரசிகர்கள்
- வீடு தேடி வரும் காய்கறிகள்: திருப்பூர் கலெக்டரின் அசத்தல் ஐடியா!
தள்ளுவண்யுடன் காய்கறிகள் வழங்கி... ரத்ததானம் செய்த எம்.பி.கனிமொழி
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் 72 பேர்கள் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 1755 பேர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வறுமையில் வாடும் மூன்று நபர்களுக்கு தள்ளு வண்டியுடன் காய்கறிகளையும் இலவசமாக வழங்கி தூத்துக்குடி எம்.பி.கனிமொழி உதவி செய்தார்.
மேலும், சென்னை ஓட்டேரியில், ரத்ததான முகாமை தொடங்கி வைத்த எம்.பி,கனிமொழி ரத்த தானம் செய்தார்.
