தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்சகட்டத்தில் உள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், தூத்துகுடியில் அமைதி திரும்பவும் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது உடனடியாக மூன்று முக்கிய முடிவுகள் தேவை என கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை...